இது இன்று நான் செய்த வெள்ளிக்கிழமை வேல் பூஜை மற்றும் இன்று பஞ்சமி ஆகையால் வராகிக்கு செய்த பூஜை பூஜை அர்ச்சனை சகஸ்ரச்சனை எல்லாம் முடிந்த பிறகு நெய்வேத்தியம் வைத்து ஒரு பாத்திரத்தில் இரண்டு மூன்று பாத்திரங்களில் உயிர் புதிதாக நீர் சுத்தமாக பிடித்து வைத்து இந்த மாதிரி வைக்கும் வழக்கம் உண்டு கடைசி இரண்டு படத்தில் பார்த்தீர்கள் என்றால் இன்று அகத்திய முனிவருக்கு பாத்திரத்தில் நீர் வைக்கப்பட்டது அந்த படத்தில் அதற்குரிய நேரம் இருக்கும் 7 47 என்ற நேரம் அதில் பதிவாகி இருக்கிறது பிறகு இப்போது தற்போது பூஜை அறையில் சென்று பார்க்கும் போது அந்த நீர்வீகாரம் செய்யப்பட்டு தரையில் விரைந்து கிடந்தது அருமையான ஒரு சிறப்பு பாத்திரம் ஓட்டை எதுவும் இல்லை அதிலிருந்து நீர் கசிய வாய்ப்பில்லை அகஸ்தியர் முனிவர் ஸ்வீடாரம் செய்து கொண்டதாக நம்புகிறேன் நன்றி வணக்கம் ஓம் அகத்தீஸ்வரய நமஹ
Subscribe to:
Post Comments (Atom)
அனுபவம் 17, 18 டிசம்பர் 2023
பிரகாசம் என்ற ஒரு நமது பீடத்துக்கு வரும் ஒரு அன்பர் அவர்களிடம் பேசி சுமார் 3.5 வருடங்கள் ஆகிறது. எந்தவிதமான தொலைபேசி தொடர்பு குறுஞ்செய்தி ...
.jpg)
-
ஒரு சொத்தை விக்கறதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தோம் , 6 வருஷமா முடியல . அப்பறம் இப்போ பண தேவை இருக்கு , அய்யா கிட்டே கேட்டேன் . கொஞ்சம் ...
-
நமது பொகளூர் அகத்தியர் பீடத்தில் எனது தனிப்பட்ட அனுபவங்கள் - பாகம் 2 முதுகு வலி சுமார் 7 வருடம் முன்னாள் ஒரு நாள் நல்ல...
-
நீ என்ன நினைத்து கொண்டிருக்கிறாய் வழிபாட்டை பற்றி . உருவ வழிபாட்டின் தாத்பர்யம் என்னெவென்று முதலில் தெரிந்து கொள் . பக்தியில் மனமது குவிக்...
No comments:
Post a Comment