Friday, April 9, 2021

இன்று 09ஏப்ரல் 2021, மேலும் ஒரு அனுபவம்

இன்று 09ஏப்ரல் 2021, மேலும் ஒரு அனுபவம்

நம்மால் காற்று வழியே என்ன அலைகளால் சிலரை தொடர்பு கொள்ள முடிகிறது

நேற்று மாலை நான்கு மணி அளவில் , எனது நண்பர் ஒருவருக்கு வாட்ஸ் அப் மூலம் தனி செய்தி அனுப்பி இருந்தேன் ... பின்னர் நேற்று இரவு வீட்டுக்கு வந்து பார்க்கும் போது , நண்பர் அதனை படித்து இருந்தார் , எதுவும் கருத்து கூறவில்லை , பதில் அளிக்கவில்லை .

இன்று காலை மிக சரியாக 7:38 மணிக்கு , நான் அவரை நினைக்கிறேன் , நமது நண்பர் நேற்று அனுப்பிய செய்தியை படித்து கூட எந்த பதிலும் தரவில்லை , மேலும் மற்றுமொரு செய்தி அனுப்ப வேண்டி உள்ளதே , அனுப்பலாமா என்று சிந்தனை செய்த அந்த க்ஷணமே 7:38 மணிக்கே அதே நிமிடத்தில் அவரிடம் இருந்து நேற்று அனுப்பிய செய்து மிகவும் அருமை என்று பதில் அளித்தார் .

எண்ணங்களின் வலிமை , அடிக்கடி இவ்வாறு நிகழ்வதால் , நான் இவ்விதமாக எனது அனுபவங்களை டயரி போல குறித்து வைத்துக்கொள்ளும் இடமாக , இந்த வளைதளத்தை உபயோகப்படுத்தி கொள்கிறேன்

எண்ணங்களின் வலிமை என்பது இறைவன் அருளால் , இறை சிந்தனையால் , இறை வழிபாட்டால் , மந்திர ஜெபத்தால் கிடைக்கும் என்பது தான் உண்மை . இது புரியாமல் நாத்திகவாதிகள் , இறைவனை மறுப்பது , எங்களின் வலிமையை குறைத்து குறைத்து , எதையுமே செயல்படுத்த முடியாத நிலையில் அவர்களை கொண்டு போய் விடும் என்பது தான் உண்மை .

அகத்தியத்துள் சில உணர்வுகள் , சில காயங்கள் , சில தெளிவுகள் - 09ஏப்ரல் 2021

உள்ளே வராரு , பெரிய மனுஷன் மாறி இருக்காரு ..... என்ன சந்தானம் ..... ஹி ஹி

 

அய்யா வாங்க ,

 

எங்க வீடு  சின்னது , உங்க வீடு ரொம்ப பெருசு , அது தவிர பெருசு பெருசா பல வீடுகள் ஊருக்கு ஊரு வெச்சிருக்கீங்க

 

உங்க வீட்டுல பல வகையான வசதி இருக்கு .

 

நாங்க பரம ஏழை , பெருசா ஒன்னும் ஆடம்பர வசதி எல்லாம் இருக்காது . ஆனா எந்த கொறயும் இல்லாம வாழறதுக்கு எங்க வீட்டுல வழி இருக்கு .

 

வேலையாட்கள் கெடயாது , வீடு சுத்தமா வெச்சிருக்கோம் , நாங்களும் சுத்தமா இருக்கோம் , வீட்டையும் அழுக்கு பண்ணாம சுத்தமா வெச்சிருக்கோம்

 

நீங்க எவ்வளவு பெரிய ஆளு , செருப்பு போட்டுக்கிட்டு எங்க வீட்டுக்குள்ள வந்து வெத்தல போட்ட எச்சியை வாயில இருந்து என் மேல தெறிக்கற மாறி பேசுறீங்க ..... நல்ல வேளை என் மூஞ்சி மேல எச்சி விழுந்தது .... வீடு மேலே விழுகல, இதை விடுங்க கழுவிக்கலாம் , வாயில எச்சி இருக்கும் விழும் ன்னு தெரிஞ்சே தான் பேசுறீங்க ..... எச்சி தெறிச்சவொடனே , அய்யய்யோ தெரிச்சிடுத்தா .... மன்னிக்கணும் .....னு வேற டயலாக்

 

உங்க வீட்டுல எவ்வளவோ வசதி இருக்கு , வேலையாட்கள் இருக்காங்க , நீங்க எதுக்கு இந்த மாறி சின்ன வீட்டுக்குள்ளே செருப்பு போட்டு வந்து , எச்சி துப்பி பேசறீங்க , உங்குளுக்கு இந்த வீட்டுல என்ன வேலை ...... எங்குளுக்கு ஆத்திரம் தான் வருது ....... நாங்க எல்லாம் கில்லி மாதிரி ...... 1 ஆள் , 10 ஆள் வேலைய செய்வோம் ........... இருந்தாலும் நீங்க வசதி படைச்சவங்க ....... பெரிய போலீஸ் வரைக்கும் தெரியும் ....... கடைசீல புல்டோசர் வெச்சு எங்க வீட்டை இடிக்கறதுக்கு கூட வலுவு இருக்கு ........... எல்லாத்துக்கும் ஒரு ஞாயம் வேண்டாமா .......... ஆணவம் ஒரு நாள் அடங்கும் ....... எல்லாம் அப்பிடியே இருக்காது ....... நிலைகள் மாறும் ...........

 

எந்த வீட்டுல இருக்கோம் அப்பிடீங்கறது முக்கியமில்ல , யாரு இருக்காங்க ன்றது தான் முக்கியம் ...... கொஞ்சம் எங்க வீட்டுக்கு உள்ளே வந்து பாருங்க ...... பெரிய மந்திரி இங்க எங்க வீட்டுல தான் ஒக்காந்து இருக்காரு .... அவரு ரொம்ப எளிமையான ஆள் ........ நல்லவங்க கூப்பிட்டாங்க நல்ல விஷயம் னு தெரிஞ்சா வந்துடுவார் ...... அவுரு கிட்ட திமிர் அகங்காரம் இல்ல ....... அவுரு நெனைச்சா இந்த நாட்டுல என்ன வேனா செய்ய முடியும் ,....... யாரை வேணும்னாலும் நாடு ரோட்டுல தூக்கி போட்டு மிதிக்கலாம் .........அவரை யாரும் ஏன் ன்னு கேக்க முடியாது ......... ஆனா அவுரு ரொம்ப நல்லவரு ........ நீங்களும் பெரிய தொழில் பண்றீங்க ...... அவரோட தயவு அரசாங்க அனுமதி எல்லாம் அவுரு தான் வாங்கி கையெழுத்து போடணும்

 

அதனால பகச்சிக்க முடியாது ........

 

ஆனா தரம் இல்லாம செருப்பு போட்டுக்கிட்டு வீட்டுக்குள்ளே வந்து ...... சின்னவீட்டுக்கு அவ்வளவு தான் மரியாத , இது எங்க வீட்டு மாட்டு தொழுவம் மாதிரி இருக்கு..... அப்பிடீங்கறீங்க ......ஏங்க மாட்டு தொழுவம் நா சாதாரணமா ...... அதல எவ்வளவு அருள் இருக்கும் தெரியுமா ........ இனிமே ஒங்கள மாறி ஆளுங்க வந்தா நாங்க கௌரவமா ஒங்கள வெளியவே நிக்க வெச்சு பேசி அனுப்பிருவோம் ...... உள்ள கூப்பிட்டா த்தானே ......... ஒனக்கு தான் ஆயிரம் வீடு இருக்க .... எங்கேயாவது போ ...... இங்க வராதே ஒனக்கு தான் ஆயிரம் பெற வேலை வாங்கணும் , ஒரே நேரத்துல ஆயிரம் வேலைகளை செய்யணும் ........ நாங்க நிம்மதியா ஒரே வேலையா மெதுவா செஞ்சி ...... திருப்தியா நிறைவோட இருக்கறத வெச்சுகிட்டு இருப்போம்

 

ஆயிரம் வேலைய செஞ்சு முடிச்சாலும் திருப்தி கிடைக்கும் , ஒரு வேலைய ஒழுங்கா செஞ்சு முடிச்சாலும் அதே திருப்தி கிடைக்கும் ..... ரெண்டுமே ஒன்னு தான் ........ உன்கிட்ட ஆயிரம் பேருக்கு திருப்தி கிடைக்கும் ....... என் கிட்ட கொஞ்ச பேருக்கு திருப்தி கிடைக்கும் ........... ஆயிரம் பேருக்கும் கெடச்ச திருப்தி ஒரே தன்மையானது தான் , எதுக்கு போயீ ஆயிரம் பேர வெச்சிக்கிட்டு ஆயிரம் வேலைய செஞ்சிகிட்டு ..............உண்மையா சொல்லனும்னா திருப்தியா இருக்கறதுக்கு காரணமே தேவ இல்ல ...... மனசு அமைதியில்லாதவன் தான் திருப்திக்கு காரணம் தேடறான் ..........அந்த மாறி ஆளுங்களுக்கு திருப்தியே கெடைக்காது .......... மனசு சுத்தமா இருக்கவனுக்கு எந்த ஆணியும் புடுங்க வே தேவையில்ல ...........நீ செருப்பு போட்டுக்கிட்டு வந்து பேசுற சாக்குல கரு துப்பினேயே , அப்பவே ஒன மனசு அழுக்கு தெரிஞ்சு போச்சு ...... இனிமே நீ கோட்ட கட்டி வாழ்ந்தா தான் என்ன பிரயோஜனம் ....... அழுக்கை எறிஞ்சா தான் திருப்தி கிடைக்கும் ........

 

ஒனக்கு எங்க எல்லாம் புரிய போகுது ..........கேட்டா என்ன சொல்லுவ - ஆமாம் , ஆமாம் , அந்த ஈர வெங்காயம் எல்லாம் எனக்கும் தெரியும் ...... நீ என்ன எனக்கு சொல்றது அப்பிடீன்னுவே ........ ஒனக்கு ஈர வெங்காயம் தெரிஞ்சா ஏன் இப்பிடி நடந்துக்க போற ....... அப்போ ஈர வெங்காயம் தெரிஞ்சு கூட , ஒழுங்கா நடந்துக்கல ,

 

நீ என்ன நெனைக்குற , ஒன மகிமையை பாத்து , ஒன் கூடவே ஒன் வீட்டுக்கு வந்து வசதியா இருந்துக்கலாம் நான் நெனைச்சு

 

ஒன் பின்னாடியே வந்துக்கிறேன் ன்னு கேப்பேன் ன்னு பாத்தியா

 

எனக்கு எல்லாமே ஒன்னு தான் ...... குடிசையும் , மாட மாளிகையும் ஒன்னு தான் ..... ஏன்னா நான் எங்கே போனாலும் செய்யுற வேலை ஒன்னு தான் ....... சுத்தம் செய்யறது .......... நீ பெரிய பணக்காரன் ங்கிறது நால ஒன் வூட்டு கக்கூசு என்ன சந்தன மணமா மணக்க போகுது ..... அதே நாத்தம் தான் .............நீ பெரிய பணக்காரன் ங்கறது நால உனக்கு கு .... வழியா வராம வேற தனி வழியிலயா வரப்போவுது ....... அதனால உண்மை என்ன ன்னு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் ...... யாரு எங்க இருந்து வேல செஞ்சா என்ன ....... எல்லாமே ஒண்ணுதான் ................

Wednesday, April 7, 2021

மௌனத்தின் உளறல்கள் - 08ஏப்ரல் 2021

மௌனம் சம்மதம் -

இதுல மூணு  விஷயம்

சம்மதம் நா ................... எதுக்கு சம்மதம்

சம்மதம் கொடுக்கறவங்க யாரு ........ சம்மதம் வாங்கறவங்க யாரு

மௌனமா இருக்கறது மூலமா சம்மதம் னு நாம அடுத்தவங்களுக்கு புரிய வெக்கறோம்

சரி...... இப்போ நான் நாவடக்கமா இருக்கேன் .......மௌனமா இருக்கேன் .......... ஜாஸ்தி பேசறதில்ல

அப்போ இறைவன் எனக்கு உள்ளே எறங்கறதுக்கு நான் சம்மதம் கொடுக்கறேன் ........

எண்ண ஓட்டங்கள் எல்லாம் கொறஞ்சு ...... மௌனமா இருந்து .........தன்னை மறந்த நிலையில இறைவன் என்னை ஆட்க்கொள்றார் ........ அதுக்கு என்னோட மௌனத்தின் மூலமா நான் சம்மதம் கொடுக்கறேன்

முழு அதிகாரம் , மௌனம் மௌனம் மௌனம் , ..... உலகமே வந்து தலையிலே இடிஞ்சு விழற மாதிரி நின்னாலும் ......மௌனம் ...... எனக்கு சம்மதம் ....... இடிஞ்சு என் மேல விழட்டும் ........ நான் இருந்து என்ன ஆக போகுது .......... நான் ஒருத்தன் இருந்தது......இப்போ மௌனத்துல .....நான் ஏற்கனவே இல்லாம போயிட்டேன் ........... இது இடிஞ்சு என் தலையில விழுந்து இப்போ புதுசா இல்லாம போகறதுக்கு என்ன இருக்கு ...............

மௌனம் சம்மதம்

பேயிங்க எல்லாம் தெறிச்சு ஓடும் ..... அய்யய்யோ அங்க கடவுள் எப்போ வேணா வருவாரு ...... வந்தா நம்ம கத முடிஞ்சுரும் ....... அவன் தூரத்துல வரும்போதே நாம ஓடிருவோம் .........அப்பிடீன்னு ஓடிரும் ..........

உங்கள் மௌனத்தின் மூலமாக இறைவன் என்னும் மலர் உங்கள் உள்ளே விதைக்கப்பட்டு . தொடர்ந்து என்ன அழுத்தங்கள் , மன அழுத்தங்கள் , என்ன ஓட்டங்கள் எல்லாம் குறைந்து ...... ஏதோ ஒன்று உங்கள் உள்ளே கரைந்து ..... இறை நிலை உங்கள் உள்ளே ஓங்கும் ........ மெல்லிய குரல் ஒலிக்கும் .........மௌனம் தரும் அமைதியில் நிசப்தத்தில் ...... அந்த மெல்லிய குரல்......... ஒரு மெல்லிய ஒளி ...............உங்கள் உள்ளே தோன்றும் ....................... வெறுமனே நாவடக்கம் கொண்டு அமைதியாய் இருப்பதால் ........ சொல்லவொணா பலன்கள் உண்டு ........ அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் .

நன்றி

மௌனத்தில் இருந்து வந்தவார்த்தைகள் அவை .....தவறுகள்  இருப்பின் மன்னிக்க வேண்டும்

_____________________________________________



Living Things Vs Non Living Things


 


  1. Space and Magnetic force – siva and sakthi, the inseperable

  2. Wind – forms when the force increases in the space

  3. Fire – forms when wind , air pressure increases

  4. Water – forms when air pressure decreases

  5. Soil – water, fire, wind , space – all blended together forms a physical matter


 


So, you call all the five elements as non living things, whilst…. they are not…..


 


Are there any such thing as a non living thing………. Take a fan, which is defined as a non living thing…. The current gives the life to fan and it starts rotating when it gets current….. otherwise it is static……. So, if the fan is kept lie that unused for 20 years….. will it undergo a change or not……. It meets the water, it meets the air, it meets the soil….. so it gets rusted…… it dis-integrates and changes its form……. So is it living or getting aged….. just like us….. even if kept idle……. Right


 


So many examples can be given…..everything which is physical is bound to change its shape….. ageing process if common for living creatures and also the “so called” non living things……….. do you agree,,,


 


So, there existing life in empty space…. It drove the change and the space created various elements…. Elements joined together and created various living and non living things…….. So, the life comes out from earth as plants, its evolved with animals, birds and humans…. After the basic 5 elements….. they formed crores and crores of elements and combinations….. to form this universe……


 


That which can be seen and felt is water, fire, soil. That which cannot be seen, but can be felt it air. But… smoke can be seen……. That which cannot be seen, cannot be felt is space. It holds everything you see and everything you feel. You are it……… You can only become that….. You cannot feel that or see that or touch that or smell that………… It is the core in our human body…..


 


Everything evolved from space and evolution gave so many forms and species….. again, the space separates from the form, as it wants to go back to source. The bio magnetism within the body which is a complex combination of 5 basic elements, is attracted towards the space……. So it naturally moving its way to re-join with the empty space. Man pulls it down to earth inside the body and gives the magnetic force, several experiences from touch, heat, cold, smell, light, sound etc and basis these experiences evolves the thoughts….. there comes the judging capability…. As good or bad…. Right or wrong……


 


So, …. Coming to the first point… Is there any non living thing….. yes or no………. life is nothing but an experience, feeling…… if you beat a chair…. And break it…. It doesn’t cry….. it doesn’t feel pain….. but it only reacts…by breaking up…. SO… the understanding is…..whereever there is a reaction… it is a quality of non living thing….. living things act,….. they have pain, they feel pleasure, they can laugh and cry….. so the only difference between living and non living is the magnetic force and space. They form the shapes and use the shapes. Magnetic force evolvs mind with 5 senses .


 


Entire life is towards re-union of sakthi with siva…..the end of the round…. Is the beginning place…… we are in the end and once it ends, we shall in the beginning place…. Because it is all a CIRCLE………





அனுபவம் 17, 18 டிசம்பர் 2023

 பிரகாசம் என்ற ஒரு நமது பீடத்துக்கு வரும் ஒரு அன்பர் அவர்களிடம் பேசி சுமார் 3.5 வருடங்கள் ஆகிறது.  எந்தவிதமான தொலைபேசி தொடர்பு குறுஞ்செய்தி ...